இந்த ஆண்டு முதல்
பாண்டிச்சேரி அரசால் ஆரம்பிக்கப்பட்டு உள்ள மருத்துவ கல்லூரி அதன் லோகோவில்
பெருந்தலைவர் காமராஜ் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அதன் இணைய தளத்தில்
இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இதில் எது சரியான பெயர் என்று
பாண்டிச்சேரி அரசு தெளிவு படுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment