Sunday, September 26, 2010

அரசியல் நாகரிகம்

இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் நாகரிகம் என்பது என்னவென்று கேட்பார்கள். வடக்கே இன்றும் அங்கு உள்ள அனைத்து கட்சி  அரசியல்வாதிகள் இடையே நல்ல நட்பு நிலவுகின்றது. தமிழ்நாட்டில்  மட்டுமே  கேவலமான சூழ்நிலை  காணப்படுகின்றது. அறுபதுகளில் வரை தமிழ் நாட்டிலும் நல்ல மரியாதையான அரசியல் நாகரிகம் நிலவியது.1968 ல்  சென்னை முதல் அமைச்சர்ராக  அண்ணா இருந்தபோது காமராஜ் அவர்கள்  காங்கிரஸ் கட்சி தலைவரராகவும் திருமதி இந்திராகாந்தி பிரதம மந்திரியாகவும் இருந்தனர்.அப்போது சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள்  சிரித்து பேசி மகிழ்த காட்சி இது. 

No comments:

Post a Comment