Sunday, August 29, 2010

pondicherry govt.medical college

இன்று பாண்டிச்சேரி சுகாதார துறை அமைச்சர் திரு வல்சராஜ் அவர்கள் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளிட்டார். அதன் படி இந்த ஆண்டு சென்டாக் மூலம் தேர்ந்து எடுக்க  படும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கலாம். ஐந்து ஆண்டுகள் முயுவதும் அவர்கள் கட்டணம் எதுவும் இன்றி கல்வி கற்கலாம்.

Saturday, August 28, 2010

pondicherry govt.medical college

பாண்டிச்சேரி மெடிக்கல் காலேஜ் ஒருவழி யாக திறக்கப்பட்டு விட்டது.திரு ந.ரங்கசாமி முதல் அமைச்சர்ராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடந்தன.பாதி வேலைகள் நடைபெறும் போது அரசியல் காரணமாகவும் ரங்கசாமி முதல் அமைச்சர் பதவிஇல் இருந்து ராஜினாமா செய்த காரணத்தால் வேலைகள் நின்று போயின. பின்னர் திரு வைத்திலிங்கம் முதல் அமைச்சர்ராக பதவி ஏற்ற பின்னர் மத்திய அமைச்சர் திரு நாராயணசாமி ,  சுகாதார துறை அமைச்சர் திரு வல்சராஜ் இவர்களின் கூட்டு முயற்சியால் பாண்டிச்சேரி அரசு மெடிக்கல் காலேஜ் திறக்கப்பட்டு விட்டது.

Friday, August 27, 2010




ஸ்ரீ வேதபுரிச்வர் கோயில் பாண்டிச்சேரிஇன் முக்கிய பகுதி இல் அமைந்து உள்ளது .சுமார் முண்ணூறு ஆண்டுகள் பழைமை வாய்த இக் கோயில் முதலெல் மிஸ்ஸியன் வீதியில் இப்போது உள்ள மாதாகோயில் உள்ள இடத்தில் இருந்தது. டுப்லாக்ஸ் கவர்னர் ஆக இருந்த சமயத்தில் அந்த இடத்தை இடித்து மாதா கோயில் கட்டப்பட்டது . பின்னர் காந்தி வீதி ய்க்கு மாற்ற பட்டது .

ஸ்ரீ அரவிந்தர் ஆஷ்ரம திற்கு நமது நாட்டு தலைவர்களும், உலக தலைவர்களும் வருகை தந்து உள்ளனர். ஸ்ரீ அரவிந்தர் மறைவுக்கு பின்னர் நேரு, இந்திரா காந்தி , லால்பகதூர் சாஸ்திரி , காமராஜ் ஒன்றாக வந்து அன்னையை தரிசித்தனர்.

ஸ்ரீ அன்னை


ஸ்ரீ அன்னை அரவிந்தரின் சீடரவர். அரவிந்தர் தன் சீடரை அன்னை யென்ற அயதார்.ஆரோவில் அன்னையால் நிர்மானிக்க பட்டது.இன்று உலகம் முயுவதும் இருந்து பக்கதர்கள் அரவிந்தர் ஆஷ்ரம் வருகின்றனர் .

அரபிந்தோ ஆஷ்ரம் பாண்டிச்சேரியில் முக்கியமான இடமாகும் . உலகம் முயுவதும் இருந்து ஆஷ்ரம பக்தர்கள் வருகை தரும் இடமாகும் இது.

Thursday, August 26, 2010

பாண்டிச்சேரி பல பெருமை வாய்த இடமாகும் . பல பிரபலமான மனிதர்களும், வரலாற்று பிரசித்தி பெற்ற இடங்களும் பாண்டிச்சேரிஇல் உள்ளது. பல முக்கிய நிகைவுகள் நடந்த வண்ணம் உள்ளது. அது பற்றிய குறிப்புகளை நாம் இங்கு பதிவு செய்வோம்.